144 தடை உத்தரவை மதிக்காத இளைஞர்களை தோப்புக்கரணம் போட வைத்த போலீசார்

" alt="" aria-hidden="true" />" alt="" aria-hidden="true" />


144 தடை உத்தரவை மதிக்காத இளைஞர்களை தோப்புக்கரணம் போட வைத்த போலீசார்


செங்கம் புதிய பேருந்து நிலையம் அருகே அரசு அறிவித்த 144 தடை உத்தரவை மீரி இளைஞ்சர்கள் இருசக்கர வாகனத்தில் தேவையில்லாமல் வீதிகளில் சுற்றி திரிந்த வாலிபர்களை பிடித்து தோப்புகரணம் போடவைத்து வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று எச்சரிக்கை     


திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் புதிய பேருந்து நிலையம் அருகில் அரசு அரிவித்த 144 தடை உத்தவை சிறிதும் பொருட்படுத்தாமல் இளைஞ்சர்கள் இருசக்கர வாகனத்தில்  தேவையில்லாமல் சுற்றி                திரிந்து வருகிறார்கள் மேலும் இவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட நிர்வாத்தின் உத்தரவு படி காவல் துணை கன்காணிப்பாளர் சின்னராஜ் அவர்களின் ஆலோசனைபடி காவல் ஆய்வாளர் சாலமேன்ராஜா மற்றும் உதவிஆய்வாளர்,காவலர்கள் உதவியுடன் தேவையில்லாமல் இரு சக்கர வாகனத்தில் திரியும் இளைஞ்சர்களை பிடித்து அவர்களை தோப்புக்கரணம் போடவைத்து வீட்டை விட்டு வெளியே வவேண்டாம் என எச்சரித்தனர்                      


Popular posts
கே. வி குப்பம் பகுதியில் சட்ட உரிமை பாதுகாப்பு சங்கம் சார்பாக துப்புரவு பணியாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டது
Image
திருவண்ணாமலை 8 வது வார்டு தமிழ்நாடு அரசின் ஆணைக்கிணங்க இலவச பொருட்கள் வழங்கப்பட்டது
Image
கடலூர் மாவட்டம் சிதம்பரம் குமராட்சி ஒன்றியங்களில் குரானா விழிப்புணர்வு பணிக்கு நிதி ஒதுக்க கோரிக்கை மனு
Image
மத்திய அரசுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வேண்டுகோள்
Image
இஸ்லாமியர்கள் மீதான அவதூறு செய்திகளை பரப்புவோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் : தமிழக அரசுக்கு காயல் அப்பாஸ் கோரிக்கை
Image